மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
சில்லறை பசங்களை வைத்து அன்புமணி தன்னை அவமானப்படுத்திவிட்டார் என கூறி ராமதாஸ் கண்ணீர் சிந்தியுள்ளார்.
சேலத்தில் பாமக சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Admin Oct 6, 2025 0 9
Admin Sep 30, 2025 0 6
Admin Oct 1, 2025 0 5
Admin Oct 24, 2025 0 5
Admin Dec 30, 2025 0 5
Admin Oct 24, 2025 0 68
Admin Oct 24, 2025 0 34
Admin Oct 24, 2025 0 58
Admin Oct 24, 2025 0 22
Admin Jan 27, 2026 0 143